நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்கம், 4.50 கிலோ வெள்ளி திருட்டு.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு Aug 11, 2024 287 திருத்துறைப்பூண்டி அருகே, நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்....